சமீபத்தில் சொல்வனம் இதழில் “சொல்லாழி,” நாஞ்சில் நாடன் http://solvanam.com/?p=47917 அவர்களது வெளியானது. இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும்.
நாடன் அவர்கள் புள்ளியியல் துரையில் முதுகலை (Masters in Statistics) பட்டம் பயிற்சி பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் ஆன நமது கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.
-முத்து