
மின்னல் என்ற ஒரு சொல்விளையாட்டை தமிழ் கல்வி நிறுவனம் ஐபாட்டி உருவாக்கியுள்ளது. இதனை எனக்கு தெறிந்த அளவில் இவ்வாரு விளங்குகின்றது:
அதாவது வரிசையற்ற எழுத்து சதுரத்தில் இருந்து, முடிந்தளவு அதிக சொற்களை 30நொடிகளில் சொல்லவேண்டுமாம். இதுவே மின்னல் என்ற விளையாட்டு. “வாம்மா மின்னல்!” வடிவேலு நகைச்சுவை ஞாபகம் வரும்
இதனை எப்படி நிரல்படுத்தலாம் என்று தான் நமக்கு தோன்றும்; அதன்படி சிறிய நிரல் ஒன்று எழுதினேன்:
